sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

/

தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


ADDED : டிச 12, 2024 09:45 PM

Google News

ADDED : டிச 12, 2024 09:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்காவில் கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள், ஆடி, பாடி மகிழ்ந்தனர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர்களை ரசிக்க திரளான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக கடுங்குளிர் நிலவுகிறது. இருந்த போதிலும் வெம்மை ஆடைகளை அணிந்து பயணிகள் தாவரவியல் பூங்காவை ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், ஊட்டியில் நேற்று காலை முதல் மழை பெய்தது. இதனால், சுற்றுலா பயணியர் வருகை குறைந்த போதிலும், பூங்காவுக்கு ஏராளமான கேரளா சுற்றுலா பயணிகள்; மாணவ, மாணவியர் வந்திருந்தனர்.

அவர்கள் சாரல் மழையில் நனைந்தவாறு குடும்பத்தார், நண்பர்களுடன் ஆடி, பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியர் முகப்பு புல்தரையில் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us