sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தாவரவியல் பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணியர்

/

தாவரவியல் பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணியர்

தாவரவியல் பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணியர்

தாவரவியல் பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணியர்


ADDED : அக் 02, 2024 11:59 PM

Google News

ADDED : அக் 02, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை காண, தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.

குறிப்பாக, தாவரவியில் பூங்காவை பார்வையிட அதிகளவில் சுற்றுலா பயணியர் வருவதால், பூங்காவில் இரண்டாவது சீசனை ஒட்டி, 4 லட்சம் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை, காந்தி ஜெயந்தி விடுமுறை காரணமாக, ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தாவரவியல் பூங்காவில் நேற்று ஏராளமானோர் குவிந்தனர். ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தவாறு போட்டோ மற்றும் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

இதே போன்று, ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்ட காட்சி முனை உள்ளிட்ட பிற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து காணப்பட்டது.






      Dinamalar
      Follow us