sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மின் கம்பி மீது விழுந்த மரம்; போக்குவரத்து பாதிப்பு

 மின் கம்பி மீது விழுந்த மரம்; போக்குவரத்து பாதிப்பு

 மின் கம்பி மீது விழுந்த மரம்; போக்குவரத்து பாதிப்பு


ADDED : டிச 06, 2025 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 06, 2025 05:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் சுற்று வட்டார பகுதியில் நேற்று மதியம், மேக மூட்டத்துடன் பலத்த காற்று வீசியது. இதனால், கோடைகால வெப்பத்திற்கு பதில் குளிரான காலநிலை நிலவியது.

இந்நிலையில், கொளப்பள்ளியில் இருந்து ஏலமன்னா வழியாக, பந்தலுார் செல்லும்போது சாலையின் ஓரத்தில் காய்ந்த நிலையில் இருந்த கற்பூர மரம் அடியோடு பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. மேலும், கம்பியில் விழுந்ததால், மின் சப்ளை பாதிக்கப்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியில் கவுன்சிலர் முரளி நேரில் சென்று ஆய்வு செய்து, அந்த பகுதி இளைஞர்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது. மின் வாரியத்தினர் மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us