sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

'நீட்' தேர்வு அச்சத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

/

'நீட்' தேர்வு அச்சத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

'நீட்' தேர்வு அச்சத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

'நீட்' தேர்வு அச்சத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி


ADDED : ஏப் 21, 2025 04:58 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : நீட் தேர்வு அச்சத்தில் உயிரை மாய்த்து கொண்ட மாணவ, மாணவியருக்கு, கூடலுாரில் அ.தி.மு.க., மாவட்ட மாணவரணி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தி.மு.க., ஆட்சியில் நீட் தேர்வு அச்சத்தில் உயிரை மாய்த்து கொண்ட, 22 மாணவ மாணவியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கூடலுாரில் அ.தி.மு.க., மாவட்ட மாணவரணி சார்பில், காந்தி திடலில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. மாவட்ட மாணவரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ஜிபின் தலைமை வகித்தார்.

அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத், முன்னாள் அமைச்சர் மில்லர், பொதுக்குழு உறுப்பினர் ராஜா தங்கவேல், ஒன்றிய செயலாளர்கள் பத்மநாதன், மொய்தின், ஓவேலி பேரூராட்சி செயலாளர் கண்மணி உட்பட பலர், மெழுகுவத்தி ஏந்தி, உயிர் நீத்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us