sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது

/

சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது

சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது

சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது


ADDED : டிச 25, 2024 07:56 PM

Google News

ADDED : டிச 25, 2024 07:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி அருகே, சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி வன கோட்டம், கீழ் கோத்தகிரி வனச்சரகம், வாகப்பனை சரிவு காப்பு காட்டில், ரேஞ்சர் ராம் பிரகாஷ் தலைமையில், சரக களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மரம் வெட்டும் சப்தம் கேட்டு, அப்பகுதிக்கு சென்றபோது, மரம் வெட்டியவர்கள் ஓடியுள்ளனர்.

வனத்துறையினர் ஆய்வு செய்தபோது, வெட்டப்பட்டது சந்தன மரம் என தெரியவந்தது. மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்து, அவரது உத்தரவின் பேரில், குற்ற வாளிகளை வனத்துறையினர் தேடினர்.

அதன்படி, சம்பவத்தில் ஈடுபட்ட, குஞ்சப்பனை கிராமத்தை சேர்ந்த, சிவக்குமார்,32, மற்றும் சின்ராசு,26, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வெட்டப்பட்ட சந்தன மரத்தை பறிமுதல் செய்த வனத்துறையினர், இருவரையும் கைது செய்து, கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us