sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

டெலிபோன் 'டவரில்' பேட்டரி திருடிய இருவர் கைது

/

டெலிபோன் 'டவரில்' பேட்டரி திருடிய இருவர் கைது

டெலிபோன் 'டவரில்' பேட்டரி திருடிய இருவர் கைது

டெலிபோன் 'டவரில்' பேட்டரி திருடிய இருவர் கைது


ADDED : செப் 08, 2025 09:36 PM

Google News

ADDED : செப் 08, 2025 09:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், பி.எஸ்.என்.எல்., மொபைல் டவர்கள் அதிகளவில் உள்ளன.

இந்த டவர்களில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டால், இணைப்பு வழங்க ஏதுவாக பேட்டரிகள் வைக்கப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலான டவர்களில் பேட்டரிகள் திருடப்பட்டதால், மொபைல் இணைப்பும் துண்டிக்கப்பட்டு வருகிறது.

இதனால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சேரம்பாடி சுங்கம் டவரில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல்., பொறியாளர் சைபு தாமஸ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பேட்டரிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.சேரம்பாடி போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், விசாரணை மேற்கொண்ட போலீசார் பேட்டரி திருடிய திவாகரன்,28, பேட்டரியை விலைக்கு வாங்கிய, பழைய இரும்பு கடை நடத்தும் அன்வர்,35, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us