sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலை அமைக்காததால் வாகனங்கள் சென்றுவர சிரமம்

/

சாலை அமைக்காததால் வாகனங்கள் சென்றுவர சிரமம்

சாலை அமைக்காததால் வாகனங்கள் சென்றுவர சிரமம்

சாலை அமைக்காததால் வாகனங்கள் சென்றுவர சிரமம்


ADDED : மார் 19, 2025 08:03 PM

Google News

ADDED : மார் 19, 2025 08:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி ; கோத்தகிரி தாலுகா அலுவலக சாலை, சீரமைக்காததால் வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்படுகிறது.

கோத்தகிரி தாலுகா அலுவலகம் செங்குத்தான சாலையில், ஜல் ஜீவன் திட்டத்தில், குழாய்கள் பதிப்பதற்காக, ஒரு மாதத்திற்கு முன்பு, குழி தோண்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில், சாலை அமைக்கப்படாமல் உள்ளது.

இதனால், வெயில் நாட்களில் புழுதி ஏற்படுவதுடன், வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. குறுகலான இச்சாலையில், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், தொலைபேசி நிலையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உட்பட, அரசு அலுவலகங்கள் உள்ளன. மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படுகிறது. தவிர வாகனங்களின் இயக்கமும் அதிகமாக உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.






      Dinamalar
      Follow us