sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வருவாய் துறை சார்பில் வாக்காளர் தின பேரணி

/

வருவாய் துறை சார்பில் வாக்காளர் தின பேரணி

வருவாய் துறை சார்பில் வாக்காளர் தின பேரணி

வருவாய் துறை சார்பில் வாக்காளர் தின பேரணி


ADDED : ஜன 28, 2025 04:54 AM

Google News

ADDED : ஜன 28, 2025 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னூர் : குன்னுார் வருவாய் துறை சார்பில், தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

குன்னுார் பெட்போர்டு பகுதியில், துவங்கிய பேரணி மவுன்ட் ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட், தீயணைப்பு நிலைய வளாகத்தை வந்தடைந்தது.

பேரணியை, குன்னுார் கூடுதல் கலெக்டர் சங்கீதா துவக்க வைத்தார். டி.எஸ்.பி., முத்தரசு, தாசில்தார் ஜவகர், தேர்தல் துணை தாசில்தார் சகுந்தலா மற்றும் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி, மாணவியர், ஐ.டி.ஐ., மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதில், 'அனைவரும் கட்டாயம் ஓட்டு போடுவது; 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டை பெறுதல்,' உட்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை மாணவர்கள் ஏந்தி வந்தனர். தொடர்ந்து, உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us