sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

130 அடி பள்ளத்தில் விழுந்த பெண் பலி

/

130 அடி பள்ளத்தில் விழுந்த பெண் பலி

130 அடி பள்ளத்தில் விழுந்த பெண் பலி

130 அடி பள்ளத்தில் விழுந்த பெண் பலி


ADDED : ஜூலை 14, 2025 08:51 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 08:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார் வாசுகி நகர் அருகே விறகு எடுக்க சென்ற பெண், 130 அடி உயரத்தில் இருந்து விழுந்து பலியானார்.

குன்னுார் வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி மேரி ரெபோல்,56. நேற்று இவர் வாசுகி நகர் அருகே புதர்கள் நிறைந்த மலை உச்சியில் விறகு எடுக்க சென்றுள்ளார். அங்கிருந்து, 130 அடி பள்ளத்தில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். உடல் மீட்கப்பட்ட, பிரேத பரிசோதனைக்காக குன்னுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

அருவங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us