sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

லாரியில் இருந்து கம்பிகள் சரிந்து குத்தியதில் தொழிலாளி பலி

/

லாரியில் இருந்து கம்பிகள் சரிந்து குத்தியதில் தொழிலாளி பலி

லாரியில் இருந்து கம்பிகள் சரிந்து குத்தியதில் தொழிலாளி பலி

லாரியில் இருந்து கம்பிகள் சரிந்து குத்தியதில் தொழிலாளி பலி


ADDED : மே 07, 2025 01:58 AM

Google News

ADDED : மே 07, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் -: குன்னுாரில் கட்டட பணிக்காக, லாரியில் இருந்து இறக்கிய கம்பிகள் விழுந்ததில், தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

குன்னுார் மேல் அட்டடி பகுதியை சேர்ந்தவர் பெரியநாயகம் என்கிற குமார்,52. இவர், தொழிலாளர்களுடன் நேற்று மதியம், 2:45 மணியளவில், சிம்ஸ்பார்க் அருகே, கட்டட கட்டுமான பணிகளுக்காக, லாரியில் இருந்த கம்பிகளை 'பிக்--அப்' வாகனத்தில் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கம்பிகள் சரிந்துள்ளது.

அதில், குமாரின் தலையில் கம்பிகள் குத்தியதால் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, அவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்பர் குன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு மனைவி ரீனா மற்றும் 15 வயதில் மகன், 9 வயதில் மகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us