sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

டிராக்டர் மாயமானதாக பொய் புகார் அளித்து காப்பீடு பெற்றவருக்கு '6 ஆண்டு'

/

டிராக்டர் மாயமானதாக பொய் புகார் அளித்து காப்பீடு பெற்றவருக்கு '6 ஆண்டு'

டிராக்டர் மாயமானதாக பொய் புகார் அளித்து காப்பீடு பெற்றவருக்கு '6 ஆண்டு'

டிராக்டர் மாயமானதாக பொய் புகார் அளித்து காப்பீடு பெற்றவருக்கு '6 ஆண்டு'


ADDED : பிப் 01, 2025 01:59 AM

Google News

ADDED : பிப் 01, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்:சேலம் மாவட்டம், ஆத்துார் தாலுகா, கோவிந்தராஜபாளையத்தைச் சேர்ந்தவர் சடையன், 51. இவர், 2012ல் பெரம்பலுார் மாவட்டம், எசனை கிராமத்தில் தங்கி விவசாய வேலை பார்த்தார். அப்போது, வீட்டில் நிறுத்தி வைத்திருந்த தன் டிராக்டரை காணவில்லை என, பெரம்பலுார் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்தனர்.

எப்.ஐ.ஆர்., நகல் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்து, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 10 லட்சம் ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக பெற்றார். ஆனால், மாயமானதாகக் கூறிய டிராக்டரை போலி பதிவெண் வைத்து சொந்த ஊரிலேயே உழவு வேலைக்கு ஓட்டி வந்தார்.

தகவலறிந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் பெரம்பலுார் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சடையன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். பெரம்பலுார் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. சடையனுக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி பிரேம்குமார் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us