sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

மாடியிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

/

மாடியிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

மாடியிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

மாடியிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி


ADDED : ஜூலை 25, 2011 01:59 AM

Google News

ADDED : ஜூலை 25, 2011 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலூர்: பெரம்பலூரில் மாடியிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பெரம்பலூர் சுப்ரமணிய பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் பெரியசாமி (30).

இவர் கடந்த 22ம் தேதி அவரது வீட்டு மாடியில் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது தவறி மாடிப்படியிலிருந்து உருண்டு கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த பெரியசாமி திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று காலை இறந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us