sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

தே.மு.தி.க., வேட்பாளர் உறுதி எறையசமுத்திரத்தில் சுடுகாடு காம்பவுண்ட் அமைக்கப்படும்

/

தே.மு.தி.க., வேட்பாளர் உறுதி எறையசமுத்திரத்தில் சுடுகாடு காம்பவுண்ட் அமைக்கப்படும்

தே.மு.தி.க., வேட்பாளர் உறுதி எறையசமுத்திரத்தில் சுடுகாடு காம்பவுண்ட் அமைக்கப்படும்

தே.மு.தி.க., வேட்பாளர் உறுதி எறையசமுத்திரத்தில் சுடுகாடு காம்பவுண்ட் அமைக்கப்படும்


ADDED : அக் 09, 2011 12:19 AM

Google News

ADDED : அக் 09, 2011 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலூர்: எறையசமுத்திரம் சுடுகாடுக்கு காம்பவுண்ட் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என தே.மு.தி.க., வேட்பாளர் வாசு ரவி உறுதியளித்தார்.பெரம்பலூர் மேற்கு மாவட்ட பஞ்சாயத்து 6வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வாசு ரவி நேற்று எறையசமுத்திரம், அய்யலூர், குடிக்காடு ஆகிய கிராமத்தில் ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: எறையசமுத்திரம் சுடுகாடுக்கு காம்பவுண்ட் அமைக்கவும், சமுதாயக்கூடம், நூலகம் கட்டவும், சாலை மற்றும் குடிநீர் வசதி, மானியத்தெருவில் மேல்நிலைநீர்த்தேக்கத்தொட்டி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.இதில் மாவட்ட செயலாளர் துரை காமராஜ், துணை செயலாளர் கண்ணுசாமி, பொருளாளர் சீனி வெங்கடேசன், தேர்தல் பொறுப்பாளர் சின்னசாமி, வக்கீல் அணி மாவட்ட செயலாளர் சேதுபதி, கிளை செயலாளர்கள் பூமாலை, குணசேகர், ரவி, கோவிந்தராஜ், ராமராஜ், ராமர், தமிழரசன், பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us