sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

/

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி


ADDED : ஆக 27, 2025 02:59 AM

Google News

ADDED : ஆக 27, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், தேனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு, 33. இவர், பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் அவர் கட்டி வரும் கலைஞர் கனவு இல்லத்தில், செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டிக் கொண்டிருந்தார்.

அப்போது, குழியில் தென்பட்ட பாறையை மின்கருவியால் துளைத்து உடைக்கும் போது, ஒயரில் இருந்து, எதிர்பாராவிதமாக கசிவு ஏற்பட்டு, பிரபு மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், துாக்கி வீசப்பட்டு அவர் படுகாயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பாடாலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us