sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

காண்டாமிருக கொம்புகளை விற்க முயன்ற 3 பேர் கைது

/

காண்டாமிருக கொம்புகளை விற்க முயன்ற 3 பேர் கைது

காண்டாமிருக கொம்புகளை விற்க முயன்ற 3 பேர் கைது

காண்டாமிருக கொம்புகளை விற்க முயன்ற 3 பேர் கைது


ADDED : செப் 08, 2024 02:31 AM

Google News

ADDED : செப் 08, 2024 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் வன உயிரினங்களின் கொம்புகளால் செய்யப்பட்ட பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

திருமயம் வனச்சரக அலுவலர் குமார் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்ட போது, காரைக்குடியைச் சேர்ந்த ரவிமுகமது, 46, ராஜாமுகமது, 54, பக்ருதீன் அலி, 39, ஆகியோரிடம் இருந்து மூன்று காண்டாமிருகக் கொம்புகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மூன்று பேரையும், வனத்துறையினர் கைது செய்து, காண்டாமிருகக் கொம்புகளை பறிமுதல் செய்து, திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us