/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
கஞ்சா விற்பனையாளர்களுடன் தொடர்பா?: கடும் நடவடிக்கை
/
கஞ்சா விற்பனையாளர்களுடன் தொடர்பா?: கடும் நடவடிக்கை
கஞ்சா விற்பனையாளர்களுடன் தொடர்பா?: கடும் நடவடிக்கை
கஞ்சா விற்பனையாளர்களுடன் தொடர்பா?: கடும் நடவடிக்கை
ADDED : மே 07, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை: கஞ்சா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமை காவலர் கந்தவேல் மற்றும் அறந்தாங்கி காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்த முத்துக்குமார் ஆகிய இருவரை பணி இடை நீக்கம் செய்து, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே உத்தரவிட்டார்.