sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

சுவர் இடிந்து 5 வயது சிறுமி பலி

/

சுவர் இடிந்து 5 வயது சிறுமி பலி

சுவர் இடிந்து 5 வயது சிறுமி பலி

சுவர் இடிந்து 5 வயது சிறுமி பலி


ADDED : டிச 12, 2024 12:53 AM

Google News

ADDED : டிச 12, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை, டிச. 12-

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கொடிவயல் பகுதியை சேர்ந்த நாராயணன், 35, இவரது மனைவி முத்தமிழரசி, 30, இந்த தம்பதிக்கு ஆதீஸ்வரன், 7, இனியவள், 5, ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். நாராயணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், முத்தமிழரசி தன் இரண்டு குழந்தைகளுடன் நேற்று அதிகாலை வீட்டில் துாங்கி கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில், இனியவள் படுகாயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு, அறந்தாங்கி அரசு மருத்துமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.






      Dinamalar
      Follow us