sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

பழமையான சிவலிங்கம் வயலில் கண்டெடுப்பு

/

பழமையான சிவலிங்கம் வயலில் கண்டெடுப்பு

பழமையான சிவலிங்கம் வயலில் கண்டெடுப்பு

பழமையான சிவலிங்கம் வயலில் கண்டெடுப்பு


ADDED : அக் 22, 2024 11:17 PM

Google News

ADDED : அக் 22, 2024 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம், 50, தனது நிலத்தில் விவசாயம் செய்வதற்காக, ஜே.சி.பி., இயந்திரத்தால் நிலத்தில் வரப்பு கட்டியுள்ளார். அப்போது, லிங்கம் போன்ற கல் சிலை ஒன்று இருப்பது தெரியவரவே, வருவாய் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தார்.

வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மண்ணுக்குள் புதைந்திருந்த சிவலிங்கத்தை வெளியே எடுத்தனர். பல நுாற்றாண்டுகள் பழமையான, ஒரு டன் எடை கொண்ட சிவலிங்கத்தை, வருவாய் துறையினர், புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு துாக்கி சென்றனர். சிவலிங்கத்தை ஆர்.டி.ஒ., ஐஸ்வர்யா, தாசில்தார் பரணி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

'சிவலிங்கத்தை எங்களிடமே ஒப்படைக்க வேண்டும்; நாங்கள் கோவில் கட்டி வழிபாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆர்.டி.ஒ.,விடம் ஊராட்சி தலைவர் சதீஷ் கோரிக்கை விடுத்தார்.






      Dinamalar
      Follow us