sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

காவலர் குடியிருப்பில் துணிகரம் பெண் போலீஸ் வீட்டில் திருட்டு

/

காவலர் குடியிருப்பில் துணிகரம் பெண் போலீஸ் வீட்டில் திருட்டு

காவலர் குடியிருப்பில் துணிகரம் பெண் போலீஸ் வீட்டில் திருட்டு

காவலர் குடியிருப்பில் துணிகரம் பெண் போலீஸ் வீட்டில் திருட்டு


ADDED : ஆக 17, 2025 02:31 AM

Google News

ADDED : ஆக 17, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், போலீஸ் குடியிருப்பில் புகுந்து நகைகளை திருடிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை, திருக்கோணம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சம்யுக்தா, 29. புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீசில் பணியாற்றும் இவர், நேற்று காலை வீட்டை பூட்டி, சாவியை அருகில் உள்ள ஷூவில் மறைத்து வைத்து விட்டு சென்றார்.

பணிக்கு சென்று திரும்பி வந்த போது, சாவியை காணவில்லை. பூட்டை உடைத்து உள்ளே சென்ற போது, பீரோவில் இருந்த, 10 சவரன் தாலிச்செயின், 1 சவரன் சங்கிலி, ஒரு வைரத்தோடு ஆகியவை திருடு போயிருந்தன. புகாரின்படி, திருக்கோணம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us