sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

ரூ.56 லட்சம் மோசடி கணவன், மனைவி கைது

/

ரூ.56 லட்சம் மோசடி கணவன், மனைவி கைது

ரூ.56 லட்சம் மோசடி கணவன், மனைவி கைது

ரூ.56 லட்சம் மோசடி கணவன், மனைவி கைது


ADDED : ஏப் 27, 2025 03:16 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 40. இவரது மனைவி அபிராமி, 38; ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வந்தனர்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது தொடர்பாக கவர்ச்சி விளம்பரங்களை அறிவித்திருந்தனர்.

இதை நம்பிய, புதுக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார், 45, அவரது சகோதரர் மகேஷ்குமார், 47, அவரது உறவினர்கள் உட்பட 23 பேர், 1 கோடியே 22 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தனர்.

இதில், சுரேஷ்குமார் மட்டும், 59 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். இந்த பணத்தில், 4 லட்சத்து 40,000 ரூபாய் மட்டும் திரும்ப கிடைத்த நிலையில், மீதமுள்ள 54 லட்சத்து 60,000 ரூபாய் பணத்தை தராமல், மணிகண்டன்-, அபிராமி தம்பதி ஏமாற்றினர்.

சுரேஷ்குமார் இதுகுறித்து அளித்த புகாரில், குற்றப்பிரிவு போலீசார், தம்பதியை சேலத்தில் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் மீது பல மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us