sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

டிபன் விலை உயர்வு அதிகாரிகள் ஆய்வு

/

டிபன் விலை உயர்வு அதிகாரிகள் ஆய்வு

டிபன் விலை உயர்வு அதிகாரிகள் ஆய்வு

டிபன் விலை உயர்வு அதிகாரிகள் ஆய்வு


ADDED : நவ 16, 2024 02:25 AM

Google News

ADDED : நவ 16, 2024 02:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டை, கீரமங்கலம் பகுதியில் டீக்கடை உரிமையாளர்களை கண்டித்து, போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில், 'கீரமங்கலம் பகுதியில் உள்ள டீக்கடை உரிமையாளர்கள் திடீரென விலையேற்றி உள்ளனர்.

'எந்தவித விலைவாசியும் ஏறாத நிலையில், டீ, பலகாரம் விலை ஏற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் டீ குடிப்பதை தவிர்க்குமாறு வேண்டுகிறோம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து, நம் நாளிதழில், 13ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி நேற்று, ஆலங்குடி தனி தாசில்தார் ரமேஷ் நேரில் ஆய்வு செய்து, ஏன் இந்த விலையேற்றம் குறித்து விசாரித்தார். அதுபோல, உணவு பாதுகாப்பு துறை திருவரங்குளம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கசாமி கீரமங்கலம் பகுதியில், டீ ஹோட்டல்களில் டீ யின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து, ஆய்வு செய்தார். ஒரு கடையில் தரமற்ற டீ துாள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us