sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

திருடர்களிடம் தொடர்பு: காவலர் 'சஸ்பெண்ட்'

/

திருடர்களிடம் தொடர்பு: காவலர் 'சஸ்பெண்ட்'

திருடர்களிடம் தொடர்பு: காவலர் 'சஸ்பெண்ட்'

திருடர்களிடம் தொடர்பு: காவலர் 'சஸ்பெண்ட்'


ADDED : மார் 16, 2025 02:54 AM

Google News

ADDED : மார் 16, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:திருப்புனவாசல் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த காவலர் ஒருவர், திருடர்களிடம் தொடர்பில் இருந்ததாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணிபுரிந்த கார்த்திகேயன், 40, என்பவர் சிவகங்கை மாவட்டம், பகுதியில் மாடு திருடும் கும்பல் மற்றும் ரவுடிகளிடம் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து புகார்கள் வந்ததன் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி., அபிஷேக்குப்தா, திருப்புனவாசல் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த காவலர் கார்த்திகேயனை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us