sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

தொழிலாளி கொலை

/

தொழிலாளி கொலை

தொழிலாளி கொலை

தொழிலாளி கொலை


ADDED : ஜூலை 17, 2025 02:57 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கல்லாலங்குடியைச் சேர்ந்த கூடை முடையும் தொழிலாளி ரஞ்சித், 23. நேற்று இரவு, 9:00 மணிக்கு பைக்கில் மறமடக்கியில் இருந்து ஆலங்குடிக்கு வந்தார். அப்போது, நான்கு பேர், இரு பைக்குகளில் அவரை விரட்டி வந்தனர்.

ஆலங்குடியில் உள்ள டாஸ்மாக் கடை முன் பைக்கை நிறுத்தி விட்டு, தப்பிக்க அவர் முயன்றார். ஆனால் விரட்டி வந்த நால்வரும், ரஞ்சித்தை கழுத்து, தலையில் அரிவாளால் வெட்டி விட்டு, தப்பியோடி விட்டனர்.

முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us