sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மணல் திருடிய 2 பேர் கைது

/

மணல் திருடிய 2 பேர் கைது

மணல் திருடிய 2 பேர் கைது

மணல் திருடிய 2 பேர் கைது


ADDED : ஜூன் 27, 2024 05:47 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார், : -முதுகுளத்துார் அருகே திருவரங்கம் பகுதியில் விவசாய நிலங்களில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக தகவைலையடுத்து கீழத்துாவல் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருவரங்கம் கிராமத்தில் விவசாய நிலத்தில் மண் அள்ளும் இயந்திரத்தில் லாரியில் மணல் அள்ளிய போது போலீசார் லாரி, இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

பனையடியேந்தல் லோகநாதன் 24, பரமக்குடி முத்தரசு 24, ஆகிய இருவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us