தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வலையில் சிக்கிய 2 ஆமை விடுவிப்பு

வலையில் சிக்கிய 2 ஆமை விடுவிப்பு

வலையில் சிக்கிய 2 ஆமை விடுவிப்பு


ADDED : ஜூலை 31, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி: தொண்டி மகாசக்திபுரத்தை சேர்ந்த மீனவர்கள் சதீஷ், புதுராஜா, சேகர் ஆகிய 3 மீனவர்கள் நேற்று முன்தினம் நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். மீன்களுக்காக வலைகளை விரித்து காத்திருந்தனர். நீண்ட நேரம் சென்று வலையை இழுத்த போது தலா 20 கிலோ எடையுள்ள 2 ஆமைகள் சிக்கியிருந்தன.

ஆமைகளை உயிருடன் மீட்டு கடலில் விட்டனர். மீனவர்கள் கூறுகையில், ஆமைகள் வலையில் சிக்கி துடித்ததில் எங்களது மீன்பிடி வலைகள் பல இடங்களில் கிழிந்து சேதமடைந்தது. இதனால் அதிகளவு நஷ்டம் ஏற்பட்டது என்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us