sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மேய்ச்சலுக்கு சென்ற 4 பசு மாடுகள் பலி

/

மேய்ச்சலுக்கு சென்ற 4 பசு மாடுகள் பலி

மேய்ச்சலுக்கு சென்ற 4 பசு மாடுகள் பலி

மேய்ச்சலுக்கு சென்ற 4 பசு மாடுகள் பலி


ADDED : ஜூன் 10, 2024 11:23 PM

Google News

ADDED : ஜூன் 10, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி : -கடலாடி அருகே மங்களம் ஊராட்சி பூலித்தேவன் நகரில் ஏராளமானோர் கால்நடை வளர்க்கின்றனர். நேற்று முன்தினம் காலை மேய்ச்சலுக்கு சென்ற மங்களம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்து உடையாரின் ஒரு பசு, புலித்தேவன் நகரை சேர்ந்த நாகராஜன் என்பவரின் பசு மாடு, முருக வள்ளியின் இரண்டு பசு மாடுகள் மேய்ச்சல் நிலங்களில் அடுத்தடுத்து இறந்து கிடந்தன.

பசு மாடுகள் இறப்பிற்கான காரணங்கள் தெரியவில்லை. எனவே கடலாடி வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் ஒன்றிணைந்து இறந்து போன பசுக்கள் குறித்து விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us