sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

போக்சோ வழக்கில் பள்ளி செயலருக்கு 4 நாள் காவல்

/

போக்சோ வழக்கில் பள்ளி செயலருக்கு 4 நாள் காவல்

போக்சோ வழக்கில் பள்ளி செயலருக்கு 4 நாள் காவல்

போக்சோ வழக்கில் பள்ளி செயலருக்கு 4 நாள் காவல்


ADDED : ஆக 23, 2024 02:44 AM

Google News

ADDED : ஆக 23, 2024 02:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு பள்ளி உள்ளது. இங்கு பயிலும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளி செயலர் தசரதபூபதி, 55, என்பவரை, போலீசார் தேடி வந்தனர்.

ராமநாதபுரம் அரண்மனை வடக்கு ரத வீதியைச் சேர்ந்த இவர், கடந்த 16ல் ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரை போலீஸ் காவலில் விசாரிக்க மகளிர் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். விசாரித்த நீதிபதி கோபிநாத், நான்கு நாட்கள் போலீஸ் காவலில் அவரை வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி, நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us