sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சூறாவளிக்கு 46 மரங்கள் சாய்ந்தன

/

சூறாவளிக்கு 46 மரங்கள் சாய்ந்தன

சூறாவளிக்கு 46 மரங்கள் சாய்ந்தன

சூறாவளிக்கு 46 மரங்கள் சாய்ந்தன


ADDED : செப் 03, 2024 04:43 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



திருவாடானை, : திருவாடானை அருகே பாகனுார், கிடங்கூர், இலஞ்சியமங்கலம், கட்டவிளாகம், ஆண்டாவூரணி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. இதில் 46 மரங்கள், 18 மின்கம்பங்கள் சாய்ந்தன. ஒன்பது ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. இது குறித்து பாகனுார் ஊராட்சி தலைவர் பாப்பா கூறியதாவது:

திடீரென்று வீசிய சூறாவளிக்கு வீடுகளில் கூரைகள் துாக்கி வீசப்பட்டது. ஓட்டு வீடுகளில் சுவர்கள் இடிந்தன.

இதுவரை இல்லாத அளவிற்கு அதிவேகமாக சூறாவளி வீசியதால் விவசாயிகள், கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது. சேதங்களை வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர். பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us