sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மின்னல் தாக்கி 5 ஆடுகள் பலி

/

மின்னல் தாக்கி 5 ஆடுகள் பலி

மின்னல் தாக்கி 5 ஆடுகள் பலி

மின்னல் தாக்கி 5 ஆடுகள் பலி


ADDED : ஆக 20, 2024 07:24 AM

Google News

ADDED : ஆக 20, 2024 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகா அ.நெடுங்குளம் விவசாயி மலைமேகு 68, சிலம்பன் 68. இருவரும் ஆடுகள் வளர்க்கின்றனர்.

நேற்று மதியம் 2:00 மணிக்கு அப்பனேந்தல், நெடுங்குளம், நாகனேந்தல், விளங்குளத்துார் உள்ளிட்ட கிராமங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

அப்போது அ.நெடுங்குளத்தில் விவசாய நிலத்தில் மேய்ச்சலில் இருந்த சிலம்பனுக்கு சொந்தமான 4 ஆடுகள், மலைமேகுவின் ஒரு ஆடு மின்னல் தாக்கி இறந்தன.

கால்நடை டாக்டர் சரவணகுமார், சாத்தனுார் ஊராட்சி தலைவர் அழகம்மாள், வி.ஏ.ஓ., கணேசமூர்த்தி பார்வையிட்டனர். நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us