sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நிலம் விற்பதாக ரூ.10.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது

/

நிலம் விற்பதாக ரூ.10.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது

நிலம் விற்பதாக ரூ.10.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது

நிலம் விற்பதாக ரூ.10.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது


ADDED : ஜூன் 01, 2024 09:03 PM

Google News

ADDED : ஜூன் 01, 2024 09:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் நிலம் விற்பதாக கூறி ரூ.10.50 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் அருகே சத்திரக்குடி எஸ்.வி.,புரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் முகிலன் 34. இவருடைய நிலத்தை விற்பனை செய்வதாக ராமநாதபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் அனந்தகுமாரிடம் இருந்து ரூ.10.50 லட்சம் பெற்றிருந்தார். ஆனால் நிலத்தை எழுதி தரவில்லை. முகிலனிடம் பணத்தை கேட்டும் கொடுக்காததால் ராமநாதபுரம் பஜார் போலீசில் அனந்தகுமார்புகார் தெரிவித்தார். விசாரணையில் இதே இடத்தை பலரிடம் காட்டி விற்பனை செய்வதாக பல லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.

முகிலன், மனைவி சந்தியா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் முகிலனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us