sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அஞ்சலகங்களில் விபத்து  காப்பீடு பதிவு வாரம்

/

அஞ்சலகங்களில் விபத்து  காப்பீடு பதிவு வாரம்

அஞ்சலகங்களில் விபத்து  காப்பீடு பதிவு வாரம்

அஞ்சலகங்களில் விபத்து  காப்பீடு பதிவு வாரம்


ADDED : பிப் 27, 2025 12:38 AM

Google News

ADDED : பிப் 27, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; இந்திய அஞ்சல் துறை, போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி இணைந்து நடத்தும் விபத்து காப்பீடு பதிவு வாரம் சிறப்பு முகாம் பிப்.24 முதல் 28 வரை அஞ்சலகங்களில் நடக்கிறது.

இத்திட்டத்தில் 18 முதல் 65 வயதிற்கு உட்பட்ட அனைவரும் தங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆவணங்களாக ஆதார் எண், அலைபேசி எண், வாரிசுதாரரின் விபரங்களை கொண்டு வர வேண்டும். ரூ.320க்கு ரூ.5 லட்சம் காப்பீடு, ரூ.559க்கு ரூ.10 லட்சம், ரூ.799க்கு ரூ.15 லட்சம் என்ற திட்டங்களில் இணையலாம்.

அஞ்சல்துறையுடன் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் பல தனியார் நிறுவனங்களுடன் இணைந்து டூவீலர், நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு, உடல் நல காப்பீட்டை வழங்குகிறது. சிறப்பு முகாம் மற்றும் தபால்காரர்கள் மூலம் இத்திட்டங்களில் சேரலாம்.

மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us