sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெரியபட்டினத்தில் பழமையான திருமால் சிலை கண்டெடுப்பு தொல்லியல் துறை ஆய்வுக்கு கோரிக்கை

/

பெரியபட்டினத்தில் பழமையான திருமால் சிலை கண்டெடுப்பு தொல்லியல் துறை ஆய்வுக்கு கோரிக்கை

பெரியபட்டினத்தில் பழமையான திருமால் சிலை கண்டெடுப்பு தொல்லியல் துறை ஆய்வுக்கு கோரிக்கை

பெரியபட்டினத்தில் பழமையான திருமால் சிலை கண்டெடுப்பு தொல்லியல் துறை ஆய்வுக்கு கோரிக்கை


ADDED : மார் 08, 2025 02:10 AM

Google News

ADDED : மார் 08, 2025 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபட்டினம்:ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் பழமையான திருமால் சிலை கண்டெடுக்கப்பட்டது.

பெரியபட்டினத்தில் குதிரை மலையான் கருப்பண்ண சுவாமி, சத்தீஸ்வரி கன்னிமார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கோயில் உள்ளது. இங்குள்ள அரச மரத்தடியில் பல ஆண்டுகளாக வெளியே தெரியாத நிலையில் 3 அடி நீள அகலம் கொண்ட பாறையில் வடிக்கப்பட்ட சிலை புதைந்த நிலையில் இருந்துள்ளது.

சிவராத்திரி விழாவிற்கு வந்திருந்த இளைஞர்கள் தரையில் புதைந்திருந்த வெள்ளை பாறையை புரட்டி போட்ட போது அது திருமால் சிலை என தெரிந்தது. மரத்தின் அடியில் வைத்து அதற்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.

பெரியபட்டினம் பகுதி மக்கள் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் கிணறு தோண்டிய போது கிடைத்த திருமால் சிலை தான் இது. நீண்ட கிரீடத்துடன், காதுகளில் மகர குண்டங்களுடன் சிலை உள்ளது.

இடுப்பில் இருந்து பாதம் வரையிலான பகுதி இன்னும் கண்டறியப்படவில்லை. எனவே தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டால் சிலை குறித்த பிற விபரங்கள் தெரியவரும் என்றனர்.

ஏற்கனவே பெரியபட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் கிடைக்கப்பெற்ற புத்தர், மகாவீரர் சிலைகள் அரசு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us