sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மன்னார் வளைகுடா கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்

/

மன்னார் வளைகுடா கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்

மன்னார் வளைகுடா கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்

மன்னார் வளைகுடா கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்


ADDED : மார் 12, 2025 01:05 AM

Google News

ADDED : மார் 12, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை; கீழக்கரை மன்னார் வளைகுடா வனச்சரகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு குஞ்சு பொரிக்க வைத்து கடலில் விடப்படுகிறது.

நேற்று காலை 6:00 மணிக்கு 127 ஆலிவர் ட்ரீ எனும் ஆமைக்குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சி நடந்தது. கீழக்கரை மன்னார் வளைகுடா வன உயிரின காப்பகம் சார்பில் வாலிநோக்கம், சீலா மீன் பாடு, பம்பு ஹவுஸ், மேலமுந்தல் அருகே இதற்கான பிரத்தியேகமாக குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்பட்டிருந்தது.

கடலின் தகவமைப்பில் ஆமைகளின் பங்கு முக்கியமானதாகும். இது குறித்து கடலோரப் பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வனச்சரகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us