sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரத்தில் மார்ச் 21ல்  புத்தகத் திருவிழா துவக்கம்

/

ராமநாதபுரத்தில் மார்ச் 21ல்  புத்தகத் திருவிழா துவக்கம்

ராமநாதபுரத்தில் மார்ச் 21ல்  புத்தகத் திருவிழா துவக்கம்

ராமநாதபுரத்தில் மார்ச் 21ல்  புத்தகத் திருவிழா துவக்கம்


ADDED : மார் 07, 2025 08:14 AM

Google News

ADDED : மார் 07, 2025 08:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 7வது புத்தகத் திருவிழா ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மார்ச் 21 முதல் 30 வரை நடக்கிறது.

இங்கு 80க்கும் மேற்பட்ட அரங்குகளில் முன்னணி புத்தக பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள பல ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற உள்ளன.

இதே போல ஓவியங்கள், மூலிகைக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

இதில் கடந்த ஆண்டை விட அதிகளவில் புத்தகங்கள் விற்பனை செய்ய திட்டமிட்டு மாணவர்களுடன் பெற்றோரும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்கவும், புத்தகம் வாசிப்பின் அவசியம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் மூலம் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us