sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உவர் நீர் மீன் வளர்ப்பு

/

உவர் நீர் மீன் வளர்ப்பு

உவர் நீர் மீன் வளர்ப்பு

உவர் நீர் மீன் வளர்ப்பு


ADDED : ஜூலை 09, 2024 04:58 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெகுநாதபுரம்: சென்னை மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் மற்றும் மத்திய உயிரியல் தொழில் நுட்பத் துறை நிதி உதவியுடன் இயங்கும் ஒருங்கிணைந்த பன்னடுக்கு உவர்நீர் மீன் வளர்ப்பு முறை நிறைவு விழா நேற்று ரெகுநாதபுரத்தில் நடந்தது.

சென்னை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி தெபோராள் விமலா தலைமை வகித்தார். திட்ட இணை அலுவலர் ஜெயபவித்ரன் முன்னிலை வகித்தார். களப்பணியாளர் தேவநாதன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

விழாவில் 60 பேர் பங்கேற்று திட்டத்திற்கான நீர் வாழ் உயிரின வளர்ப்பின் மூலம் வளர்க்கப்பட்ட மீன்களின் அறுவடை மகசூல் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us