sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 7884 மாணவர்களுக்கு காலை உணவு

/

அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 7884 மாணவர்களுக்கு காலை உணவு

அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 7884 மாணவர்களுக்கு காலை உணவு

அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 7884 மாணவர்களுக்கு காலை உணவு


ADDED : ஜூலை 16, 2024 05:45 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி, : ராமநாதபுரம் மாவட்டத்தில் 143 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5வரை படிக்கும் 7884 மாணவர்களுக்கு காலை உணவுவழங்கப்படுகிறது.

கடலாடி ஒன்றியம் கன்னிராஜபுரம் சத்திரிய நாடார்நடுநிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் துவக்க விழாநடந்தது. அமைச்சர்ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். கலெக்டர் விஷ்ணுசந்திரன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பேசியதாவது:

காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு முதலில் நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரைபடிக்கின்ற மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

தற்போது அனைத்து அரசு உதவி பெறும்பள்ளிகளிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதல்வர்ஸ்டாலின் துவக்கியுள்ளார். அதன்படி மாவட்டத்தில் 143 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 வரை படிக்கும் 7884 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது என்றார்.

ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி, முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மகளிர் திட்ட இயக்குநர் சையித்சுலைமான் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us