sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இன்று பிரசாரம்  நிறைவு: ஓட்டு  வேட்டையில்  வேட்பாளர்கள்

/

இன்று பிரசாரம்  நிறைவு: ஓட்டு  வேட்டையில்  வேட்பாளர்கள்

இன்று பிரசாரம்  நிறைவு: ஓட்டு  வேட்டையில்  வேட்பாளர்கள்

இன்று பிரசாரம்  நிறைவு: ஓட்டு  வேட்டையில்  வேட்பாளர்கள்


ADDED : ஏப் 17, 2024 06:32 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்று (ஏப்.17) மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறுவதால் அனைத்து பகுதிகளிலும் தீவிர ஓட்டு சேகரிப்பில் வேட்பாளர்கள்ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் நாளை மறுநாள்(ஏப்.19) 40 தொகுதிகளில் நடக்கிறது.

ராமநாதபுரம் லோக்சபாதொகுதியில் பா.ஜ., கூட்டணி, அ.தி.மு.க., தி.மு.க., கூட்டணி,நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என 25 பேர் போட்டியிடுகின்றனர்.

முன்னணி கட்சி வேட்பாளர்கள் கரக்காட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன், சில வேட்பாளர்கள்குத்தாட்டம் ஆடியும், வடை சுட்டும், விவசாயப்பணி செய்தும்ஓட்டு சேகரித்தனர்.

நேற்றும் கட்சியினர், சுயேச்சைகள் எனஒவ்வொரு தொகுதிகளிலும் ஆட்டோ, வேனில் வீடு வீடாகஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இன்று (ஏப்.17) மாலை 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுவதால்கிளை நிர்வாகிகள்,மகளிரணி, இளைஞரணியினரை களத்தில் இறக்கி அனைத்து பகுதிகளில் தீவிரமாக ஓட்டு சேகரிக்கவேட்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.------






      Dinamalar
      Follow us