sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கட்டட தொழிலாளி கொலை

/

கட்டட தொழிலாளி கொலை

கட்டட தொழிலாளி கொலை

கட்டட தொழிலாளி கொலை


ADDED : ஆக 24, 2024 01:26 AM

Google News

ADDED : ஆக 24, 2024 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே புதுமடத்தில் கட்டட தொழிலாளி செல்வத்தை 38, கத்தியால் குத்திக்கொலை செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேவுள்ள தேனுார் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி மகன் செல்வம்.

இவர் புதுமடத்தில் தங்கி கட்டட தொழிலாளி மற்றும் மேஸ்திரியாக பணிபுரிந்தார்.நேற்று முன்தினம் இரவு செல்வத்திற்கும் உடன் தங்கிய தொழிலாளர்களுக்கும் மது போதையில் தகராறு நடந்தது.

ஆத்திரமுற்ற தொழிலாளர்கள் உள்ளூர் நபர்களையும் அழைத்துச்சென்று செல்வத்தை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு தப்பினர்.

இதுதொடர்பாக மூவரை உச்சிப்புளி போலீசார் தேடி வருகின்றனர். செல்வத்திற்கு மனைவி கீதா 35, ஒரு ஆண், இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us