sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இளையான்குடி ரோட்டோரத்தில் சீமைகருவேல மரத்தால் ஆபத்து

/

இளையான்குடி ரோட்டோரத்தில் சீமைகருவேல மரத்தால் ஆபத்து

இளையான்குடி ரோட்டோரத்தில் சீமைகருவேல மரத்தால் ஆபத்து

இளையான்குடி ரோட்டோரத்தில் சீமைகருவேல மரத்தால் ஆபத்து


ADDED : மே 19, 2024 11:24 PM

Google News

ADDED : மே 19, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து பெரிய கண்மாய் பாலம், செங்குடி, வரவணி வழியாக இளையான்குடி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது.

இந்த ரோட்டின் வழியாக அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர். இந்நிலையில் பெரிய கண்மாய் பாலம் முதல் வரவணி, வண்டல் பகுதிகளில் ரோட்டில் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன.

இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத வகையில் வாகனங்கள் விபத்துக்களில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே ரோட்டோரத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றி விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us