sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஊராட்சிகளில் புதிதாக குளம் அமைக்க முடிவு

/

ஊராட்சிகளில் புதிதாக குளம் அமைக்க முடிவு

ஊராட்சிகளில் புதிதாக குளம் அமைக்க முடிவு

ஊராட்சிகளில் புதிதாக குளம் அமைக்க முடிவு


ADDED : மே 23, 2024 02:55 AM

Google News

ADDED : மே 23, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கிராமங்களில் புதிய குளங்கள் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது.

திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ரோடுகளை சீரமைப்பது, குட்டை அமைத்தல், வரத்துக்கால்வாய் துார்வாருதல், அரசு கட்டடப்பணிகள் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது கூடுதலாக கிராமங்களில் ஏற்கனவே உள்ள குளங்கள் தவிர கூடுதலாக குளம், குட்டை அமைப்பதற்கு இடவசதி குறித்து பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது: ஒன்றிய நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஊராட்சியிலும் புதிதாக குளம் அமைப்பதற்கான கிராமங்கள் குறித்த விபரங்களை அளிக்க ஊராட்சி நிர்வாகங்களிடம் கேட்கப்பட்டதில் திருவாடானை யூனியனில் 10 குளங்கள் புதிதாக அமைக்க தேர்வு செய்யபட்டுள்ளது. அதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடரும் என்றனர்.






      Dinamalar
      Follow us