sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஸ்மார்ட் வகுப்புகள் துவங்குவதில் தாமதம்

/

ஸ்மார்ட் வகுப்புகள் துவங்குவதில் தாமதம்

ஸ்மார்ட் வகுப்புகள் துவங்குவதில் தாமதம்

ஸ்மார்ட் வகுப்புகள் துவங்குவதில் தாமதம்


ADDED : ஜூன் 27, 2024 11:40 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தின் வாயிலாக சிறந்த கல்வி கற்பிக்கும் நோக்கத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் உயர்தர ஆய்வகங்கள் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருவாடானை யூனியனில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் அதற்கான தனி வகுப்பறைகள் தயாராக வைக்க கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கல்வியாண்டு துவங்கி வகுப்புகள் நடந்து வருகிறது. இன்னமும் ஸ்மார்ட் வகுப்பு துவங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

தொடக்கபள்ளி தலைமைஆசிரியர்கள் கூறுகையில், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு இன்னும் கருவிகள் வரவில்லை. கருவிகள் வந்து இணையதள இணைப்பு பெற்றவுடன் தொழில்நுட்பக் குழுவினர் பள்ளிகளை பார்வையிட்டு அதற்கான சாதனங்களை பொருத்தி சோதனை செய்த பிறகுதான் முழுமையான ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கும் என்றனர்.






      Dinamalar
      Follow us