sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கோரிக்கை

/

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கோரிக்கை

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கோரிக்கை

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கோரிக்கை


ADDED : ஜூலை 05, 2024 10:42 PM

Google News

ADDED : ஜூலை 05, 2024 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி : தொண்டி அருகே நம்புதாளையில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது. நம்புதாளை ஊராட்சி தலைவர் பாண்டிச்செல்வி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கண்ணன் முன்னிலைவகித்தார்.

பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும். உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற ஷிரின் சுபைரா, அபிநவவித்யா, அதிபாஷிரின் ஆகியாருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us