sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கை சிறை மீனவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

/

இலங்கை சிறை மீனவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறை மீனவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறை மீனவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 06, 2024 02:34 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்,:இலங்கை சிறையில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள், 25 பேரை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் அருகே பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து நேற்று பாம்பனில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில், ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவ சங்க தலைவர் ராயப்பன், பாம்பன் ஊராட்சி முன்னாள் தலைவர் பேட்ரிக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில செயலர் செரோன்குமார், பாரம்பரிய மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி உட்பட மீனவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us