sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

புகையால் பக்தர்கள் அவதி

/

புகையால் பக்தர்கள் அவதி

புகையால் பக்தர்கள் அவதி

புகையால் பக்தர்கள் அவதி


ADDED : பிப் 26, 2025 07:11 AM

Google News

ADDED : பிப் 26, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக்கோயில் தெப்பக்குளம் மேல்கரையில் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பை எரிக்கபடுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குப்பையை தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய வேண்டும். அதைவிட்டு சேகரிக்கும் குப்பையை ஆங்காங்கே கொட்டி எரிக்கின்றனர்.

புகையால் கோயிலுக்குள் இருக்கும் பக்தர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

சம்பந்தபட்ட நிர்வாகத்தினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us