sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வசதி

/

ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வசதி

ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வசதி

ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வசதி


ADDED : பிப் 26, 2025 07:15 AM

Google News

ADDED : பிப் 26, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: ஊராட்சிகளில் மக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் தகவல் பலகையில் அலுவலர்களின் அலைபேசி எண்கள் ஒட்டப்பட்டுள்ளது. திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளன.

ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில் தற்போது தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊராட்சி அலுவலகங்களில் தகவல் பலகை வைத்து அதில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் அலைபேசி எண்கள் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி), மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் என மூன்று பேரின் அலைபேசி எண்கள் எழுதப்பட்டுள்ளது.

இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பொது பிரச்னைகளை தெரிவிக்கலாம் என ஊராட்சி செயலர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us