sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

/

பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 05, 2024 07:15 AM

Google News

ADDED : ஆக 05, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் கிராமத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்ககோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். கிராம தலைவர் பாலசுப்பிரமணியன்,தாலுகா செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் அங்குதன் வரவேற்றார். முதுகுளத்துார் வட்டாரத்தில் பருவமழை காலத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், விரைவில் நிவாரணம் வழங்க கோரி கோஷமிட்டனர். தாலுகா பொருளாளர் முருகேசன், விவசாயிகள் பங்கேற்றனர். இதேபோல் கீழக்கன்னிசேரி கிராமத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us