
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி; -பரமக்குடியில் உள்ள அம்மன் கோயில்களில் பவுர்ணமி வழிபாடு நடந்தது.
ஆடி வெள்ளிக்கிழமையில் நேற்று முன்தினம் நாள் முழுவதும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
மேலும் இரவு அனைத்து அம்மன் கோயில்களிலும் மூலவர், உற்ஸவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து நேற்று பவுர்ணமி நாளில் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பெண்கள் தரிசனம் செய்தனர்.