sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

குவைத் தீ விபத்தில் இறந்தவர் உடல் சொந்த ஊரில் அடக்கம் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி

/

குவைத் தீ விபத்தில் இறந்தவர் உடல் சொந்த ஊரில் அடக்கம் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி

குவைத் தீ விபத்தில் இறந்தவர் உடல் சொந்த ஊரில் அடக்கம் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி

குவைத் தீ விபத்தில் இறந்தவர் உடல் சொந்த ஊரில் அடக்கம் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி


ADDED : ஜூன் 16, 2024 04:34 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி:குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர்இழந்த ராமு உடல் சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடி அருகே தென்னவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு 60. இவர் குவைத் நாட்டில்பணியாற்றிய நிலையில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானார்.

தொடர்ந்து மத்திய அரசின் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் உடல் தமிழகம் வந்து சேர்ந்தது. நேற்று முன்தினம் இரவு உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

அப்போது தமிழக அரசு சார்பில் அறிவித்த ரூ.5 லட்சம் காசோலையை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு குடும்பத்தாரிடம் நேற்று காலை ஒப்படைத்தார்.

பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், தாசில்தார் சாந்தி, போகலுார் ஒன்றிய துணைத் தலைவர் பூமிநாதன் உட்பட பலர் உடன் இருந்தனர். பின்னர் குடும்பத்தினர் இறுதி மரியாதை செய்த பின் உடல் தகனம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us