ADDED : பிப் 24, 2025 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : சனவேலி அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியர் பகவதி குமார் தலைமையில் நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் மெஸியானந்தி ஆண்டறிக்கை வாசித்தார். ஏ.டி.எஸ்.பி., தனுஷ்குமார் பேசினார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும், நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியர்கள் தங்கபாண்டியன், சிலம்பரசன், ராஜசேகரன், ஜீடித், டேவிட், பூர்ணிமா, சுமதி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கண்ணுச்சாமி கலந்து கொண்டனர்.