sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சிறுமிக்கு தொல்லை: பள்ளி நிர்வாகி சரண்

/

சிறுமிக்கு தொல்லை: பள்ளி நிர்வாகி சரண்

சிறுமிக்கு தொல்லை: பள்ளி நிர்வாகி சரண்

சிறுமிக்கு தொல்லை: பள்ளி நிர்வாகி சரண்


ADDED : ஆக 17, 2024 01:36 AM

Google News

ADDED : ஆக 17, 2024 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:-ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி உள்ளது. இங்கு ஏர்வாடி பகுதியை சேர்ந்த 18 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பள்ளி நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது பெற்றோர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

இதன் அடிப்படையில் பள்ளி செயலாளர் ராமநாதபுரம் அரண்மனை வடக்குரத வீதியை சேர்ந்த தசரதபூபதி 55, மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர் நேற்று ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆக.30 வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us